Mnadu News

குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறு ஒப்பு கொண்ட டிஎன்பிஎஸ்சி

மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகளை தவறானது என டிஎன்பிஎஸ் சி ஒப்புதல் அளித்துள்ளது.போட்டி தேர்வில் தவறான கேள்விகளை கேட்டதை சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ளமுடியாது என நீதிபதி கூறியுள்ளார் .தேர்வில் 200 மதிப்பெண் தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .கேள்விகள் தவறாக கேட்டதற்கு டிஎன்பிஎஸ் சி நிறுவனம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More