Mnadu News

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

பெண் அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் திடீர் திருப்பம் வெளிவந்துள்ளது .மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.தேர்தலில் போட்டியிட இடம் பெற்று தருவதாக கூறிய பண மோசடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.பணம் கொடுத்து ஏமாந்த ஆத்திரத்தில் கொலை நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் பெண் பிரமுகரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More