Mnadu News

கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால்… விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். இதனையடுத்து செங்கல்பட்டும் தனி மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் அறிவித்திருந்தார் .மேலும் அறிவித்த இரண்டு மாவட்டங்களுக்கும் தனி மாவட்ட ஆட்சியர் பணியமர்த்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் ,மேலும் நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் அறிவித்திருந்தார் .

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிக்கையில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு கூறியுள்ளார் .

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More