Mnadu News

அத்திவரதரை தரிசிக்க சென்ற 2 பேர் மயக்கிய நிலையில் உயிரிழப்பு

அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் .

அத்திவரத்தரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த போது மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர்

மேலும் 65வயது மூதாட்டி, 50 வயது பெண்மணி ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More