அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் .
அத்திவரத்தரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த போது மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர்
மேலும் 65வயது மூதாட்டி, 50 வயது பெண்மணி ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்