Mnadu News

வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என மநீம தலைவர் கமல் விளக்கம்…


சட்ட சபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் வேலூரில் போட்டியிடவில்லை என அறிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய காட்சி போட்டியிடாதது ஏன் என விளக்கம் அளித்துள்ளனர்.
பணப்பட்டுவாடா புகார் வழக்குகளில் முன்னேற்றம் இல்லாததால் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையின்மை என கூறியுள்ளார் .இந்நிலையில் ,வேலூரில் போட்டியிடுவது இல்லை என மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் முடிவு எடுக்கப்படுள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More