Mnadu News

அசாமில் நிலநடுக்கம்: உயிர்,பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அசாம் மாநிலம் குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கம்ரூப் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில அதிர்வு மையம் தனது இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை.இந்த நிலநடுக்கம், மிகப்பெரிய நகரமான குவாஹாட்டி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.

Share this post with your friends