அசாமில் நல்பாரி மருத்துவக் கல்லூரி, நாகோன் மருத்துவக் கல்லூரி, கோக்ரஜார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மூன்று மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். அதன் பிறகு அசாம் உடல்நலன் மேம்பாட்டு கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அனைவருக்கும் ரோங்காலி மற்றும் பி{ஹ வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமின் சுகாதார உள்கட்டமைப்பு புதிய பலத்தைப் பெற்றுள்ளது. வடகிழக்கில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையும்; அசாமிற்கு 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளது என்று பேசினார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More