மிசோரமில் இருந்து கரீம்கஞ்ச் வழியாக இன்று அதிகாலை திரிபுரா நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியை பிஎஸ்எப் உடன் இணைந்து கரீம்கஞ்ச் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஓட்டுநரின் இருக்கைக்கு கீழ்; 764 சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயினை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சுமார் 9 கிலோ 47 கிராம் எடை கொண்ட ஹெராயின் மதிப்பு 47 கோடியே 40 ஆயிரம் ரூபாய்; என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, லாரி; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More