Mnadu News

அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கங்கை நதிக்கு தெற்கே மேற்கு வங்கம் மற்றும் பீகாரின் சில பகுதிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலையை எதிர்கொள்ளும், சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும்.நாட்டில் உள்ள 36 வானிலை ஆய்வு மையங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பல இடங்களில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதான நோயாளிகள் இந்த வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்,

Share this post with your friends