கர்நாடகாவில் உடுப்பி, கல்பு ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் பணிக்காக தமிழகத்தில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் சென்றார். இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் அண்ணாமலை சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் அண்ணாமலை மீது குற்றசாட்டு ஒன்றை முன்வைத்தார்.இதனை அண்ணாமலை மறுத்தார். இந்த நிலையில், அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டர் மற்றும் தங்கி இந்த அறையில் எந்த விதிமுறைகளும் இல்லை என்று கர்நாடகா தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More