Mnadu News

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா, ஓபிஎஸ் முயற்சி – கே.பி.முனுசாமி

அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சிப்பதாக கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் ஒ.பி.எஸ் என கே.பி.முனுசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Share this post with your friends