Mnadu News

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அந்தர் பல்டி அடித்த தீபா

மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர் .இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா திடீரென தனது ஆதரவு அதிமுகவிற்கு என்று கூறியுள்ளது அனைவரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அதிமுக வெற்றிபெற தங்களது கட்சயினர் சார்பில் முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.ஆரம்பத்திலிருந்தே அதிமுகவை விமர்சித்து வந்த தீபா திடீரென முழு ஆதரவு தெரிவித்துள்ளது அனைவரது மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

Share this post with your friends