சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடந்தது.அதையடுத்து செய்தியாளர்குளுக்கு பேட்டி அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.அதே வேளையில், கட்சி தொண்டர்கள், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More