அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கின் 3-வது நாள் விசாரணையின் போது, அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.அதையடுத்து,ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More