Mnadu News

அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு : எம்ஜிஆர், ஜெ. சிலைகளுக்கு மரியாதை.

அதிமுக சார்பில் கட்சியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, முன்னாள் முதல் அமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர், கட்சி கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.இந் விழாவில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends