Mnadu News

அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக்கொலை: சிறுவன் கைது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ராலெக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுப்பட்ட 18 வயது நிரம்பாத சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அதோடு, சிறுவனுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Share this post with your friends