Mnadu News

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.

தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்,அரபிக்கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகருகிறது. இதனால், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends