கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 36 ரூபாய் ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19 சதவிகிதம் அதிகமாகும்.. இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ 38 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் விலை கடந்த ஓராண்டில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More