அருணாசலப் பிரதேசத்தில் இட்டா நகரில் உள்ள சியாங்கில் இன்று காலை 10.43 மணியளவில்இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மீட்பு படையினரும் ராணுவத்தினரும் உயிரிழந்த நிலையில் இருவர் உடலை மீட்டுள்ளனர். மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More