அருணாசலப் பிரதேசத்தில் இட்டா நகரில் உள்ள சியாங்கில் இன்று காலை 10.43 மணியளவில்இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட மீட்பு படையினரும் ராணுவத்தினரும் உயிரிழந்த நிலையில் இருவர் உடலை மீட்டுள்ளனர். மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More