Mnadu News

ஆந்திரத்தில் தகிக்கும் வெயில்: மக்கள் கடும் அவதி.

ஆந்திரத்தில் 26 மாவட்டங்களின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனிடையே, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் 7 மண்டலங்கள், அனகாபள்ளியில் 13, கிழக்கு கோதாவரியில் 10, ஏலூரில் ஒன்று, குண்டூரில் 6 மற்றும் காக்கிநாடாவில் 16 மண்டலங்களில் வெப்ப அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends