ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் அருகே பஹுதா ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் 70 டன் எடை கொண்ட கல் பாரத்துடன் லாரி சென்ற போது திடீர் என்று பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து கல் பாரம் ஏற்றிய லாரி ஆற்றில் விமுந்தது.இந்த விபத்தில்; உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,அனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More