Mnadu News

ஆந்திராவில் பாலம் இடிந்தது:பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.

ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் அருகே பஹுதா ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் 70 டன் எடை கொண்ட கல் பாரத்துடன் லாரி சென்ற போது திடீர் என்று பாலம் இடிந்து விழுந்தது. இதையடுத்து கல் பாரம் ஏற்றிய லாரி ஆற்றில் விமுந்தது.இந்த விபத்தில்; உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை,அனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More