Mnadu News

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்:மத்தியமைச்சர் திட்டவட்டம்.

மாநிலங்களவையில் அதிமுக குழு தலைவர் தம்பிதுரை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

Share this post with your friends