மாநிலங்களவையில் அதிமுக குழு தலைவர் தம்பிதுரை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More