மாநிலங்களவையில் அதிமுக குழு தலைவர் தம்பிதுரை, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More