தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More