பிஎச்டி மாணவர்கள், தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தரமான ஆய்வு ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம், பின்நாட்களில் காப்புரிமை பெற முடியும். ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் அவ்வாறு செய்வதில்லை. எனவே, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More