பிஎச்டி மாணவர்கள், தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை தரமான ஆய்வு ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம், பின்நாட்களில் காப்புரிமை பெற முடியும். ஆனால் பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் அவ்வாறு செய்வதில்லை. எனவே, மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்று விரைவில் புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More