Mnadu News

ஆறு வழிச்சாலைப் பணிகளை விரைவுபடுத்துக: கட்கரிக்கு முதல் அமைச்சர் கடிதம்.

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுத்தியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். அதே வேளையில், சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More