முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுத்தியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். அதே வேளையில், சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் தமிழ்நாடு அரசு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More