இசை படைப்புகளுக்கு வேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. வரி விதிப்பை எதிர்த்து ஜிஎஸ்டி மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்ய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் கிளையை சென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More