Mnadu News

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமைகிறது.

உலகில் அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியில் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது.இதற்கான அறிவிக்கையை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Share this post with your friends