Mnadu News

இந்தியா-பாகிஸ்தான் என்று பேசும் வழக்கம் நின்றுள்ளது: ஜேபி நட்டா தகவல்.

கர்நாடகம் மாநிலம் தார்வாடில் உள்ள ஹ_ப்பள்ளியில் பல்வேறு துறைகளை சார்ந்த வல்லூநர்கள் மத்தியில் உரையாற்றிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கடந்த காலங்களில், இந்தியாவைப் பற்றி உலக நாடுகள் பேசும் போதெல்லாம், “இந்தியா-பாகிஸ்தான்” என்று வர்த்ததையை தான் பயன்படுத்துவார்கள். ஆனால்; இன்று,எந்த நாடும் இந்தியாவைப் பற்றி பேசும் போது பாகிஸ்தானை சேர்த்து குறிப்பிடுவதில்லை.காரணம் இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. மாறாக பாகிஸ்தான் இதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் தற்போதும் உள்ளது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends