Mnadu News

இந்தியா-மியான்மர் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்.

மணிப்பூரில் தொடரும் வன்முறை பதற்றத்துக்கு இடையே இந்தியா-மியான்மர் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மணிப்பூர் வன்முறைக்கு மத்தியிலும் அம் மாநிலத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையில், எல்லை பாதுகாப்பு படைகளின் வான்வழி மற்றும் தீவிர தரைவழி கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மணிப்பூர் வன்முறையை பயன்படுத்தி, எல்லைக்கு அப்பால் முகாமிட்டுள்ள கிளர்ச்சிக் குழுக்கள் இந்திய எல்லை வழியாக ஊடுருவ எத்தனிக்கும் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More