இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில்; பெசிசிர் செலாடன் தென் கடற்கரை மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில,82 கிலோ மீட்டர் ஆழத்தில்; நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்கடர் அளவு கோளில் 5 புள்ளி ஆறு ஆகப் பதிவாகியது.அனால், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More