Mnadu News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆகப் பதிவு.

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில்; பெசிசிர் செலாடன் தென் கடற்கரை மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில,82 கிலோ மீட்டர் ஆழத்தில்; நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்கடர் அளவு கோளில் 5 புள்ளி ஆறு ஆகப் பதிவாகியது.அனால், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More