Mnadu News

இபிஎஸ் தரப்பு இன்று சட்டப்பேரவையை புறக்கணித்தது .

பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவைக்கு சென்ற நிலையில், பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர் செல்வத்துக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்ட நிலையில் பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share this post with your friends