அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கின் விசாரணையொட்டி பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பட்டார்.அதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட இஸ்லாமாபாத் உயாநீதிமன்றம், அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More