Mnadu News

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன்: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.

அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கின் விசாரணையொட்டி பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பட்டார்.அதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட இஸ்லாமாபாத் உயாநீதிமன்றம், அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends