Mnadu News

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன்: இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.

அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கின் விசாரணையொட்டி பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பட்டார்.அதையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட இஸ்லாமாபாத் உயாநீதிமன்றம், அல் காதிர் அறக்கட்டளை நிதி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More