திண்டுக்கல் காந்திகிராம பல்கலை.யின் 36 -ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்
இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More