ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது .ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.10 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 109 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More