Mnadu News

ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது .ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.10 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 109 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர்.

Share this post with your friends