Mnadu News

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில்,பதிவிட்டுள்ள பதிவில், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார்”ஆகியோரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் படி, குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.

Share this post with your friends