சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,உச்சநீதிமன்ற அனுமதியின்படி,உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் விடுமுறை கால அமர்வு முன் ஜெயின் மனு தாக்கல் செய்திருந்;தார் .இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு, உடல்நிலைக் குறைவு மற்றும், மருத்துவக் காரணங்களுக்காக கடும் நிபந்தனைகளுடன் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More