Mnadu News

உடல்நிலைக் குறைவு: சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழங்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,உச்சநீதிமன்ற அனுமதியின்படி,உயர்நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் விடுமுறை கால அமர்வு முன் ஜெயின் மனு தாக்கல் செய்திருந்;தார் .இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு, உடல்நிலைக் குறைவு மற்றும், மருத்துவக் காரணங்களுக்காக கடும் நிபந்தனைகளுடன் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு, 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends