சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி;, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். உட்கட்சி பூசல் குறித்து பேச விரும்பவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பதாகவும் அழகிரி கூறினார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More