Mnadu News

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.

உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத் செல்ல பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்திற்குள்ளானது. இதில் பயணித்தவர்களில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Share this post with your friends