உத்தரகாண்ட்டில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொது சிவில் சட்டம் வரைவுக் குழு உறுப்பினரான,ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம் வரைவு பணி நிறைவுற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்ட வரைவுடன் அச்சிடப்பட்ட நிபுணர்களின் குழு அறிக்கையும் உத்தரகாண்ட் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More