Mnadu News

உத்தரகாண்டிற்கான பொது சிவில் சட்ட வரைவு பணி நிறைவு: ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அறிவிப்பு.

உத்தரகாண்ட்டில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பொது சிவில் சட்டம் வரைவுக் குழு உறுப்பினரான,ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உத்தரகாண்ட் மாநிலத்திற்கான பொது சிவில் சட்டம் வரைவு பணி நிறைவுற்றுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சட்ட வரைவுடன் அச்சிடப்பட்ட நிபுணர்களின் குழு அறிக்கையும் உத்தரகாண்ட் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More