Mnadu News

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல் .

உத்தரகாண்ட் அருகே உள்ள குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்த தரையில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனத டுவிட்டர் பக்கத்தில் ,பதிவிட்டுள்ள பதிவில், “உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்துள்ளேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends