2019 ஆம் ஆண்டு ஊகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா என்ற வைரஸ் தொற்று தற்போது வரை உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டி வைத்து தற்போது மெல்ல கட்டுக்குள் வர துவங்கி உள்ளது.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/covid-19-coronavirus-infection-outburst-spread-background-design_1017-24428-1024x682.jpg)
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து விதமான தொழில்களும் முடங்கி போயிருந்த நிலையில், அனைத்தும் மெல்ல புத்துயிர் பெற்று வருகின்றது. இதற்கிடையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராகி விட்டோம்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/rsus2l9f-tile-1663919301.jpg)
அனைவரையும் பீதி அடைய வைக்கும் ஒரு அறிவிப்பை தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/905774-chennai-14-1.webp)
ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்றும், அதற்கு “கோஸ்டா-2” என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
![](https://mnadu.com/wp-content/uploads/2022/10/84209185b8ffd03dd6de8a26b24d9955_XL.jpg)