Mnadu News

ஊழலின் மிகப்பெரிய ஊற்றுக்கண் காங்கிரஸ்:பிரதமர் மோடி ஆவேச உரை.

கர்நாடக பாஜக தொண்டர்களுடன் உரையாடியுள்ள பிரதமர் மோடி,ஊழலை ஒழிப்பதில் காங்கிரஸ{க்கு எந்த அக்கறையும் இல்லை, ஏனென்றால் அந்த கட்சியே ஊழலின் மிகப்பெரிய ஊற்றுக்கண்ணாக உள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஊழலுக்கு எதிரான போராட்டம் எவ்வளவு வேகமாக நடந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற திரிசூலம் ஊழலை கிழித்து பெரிய அடியை கொடுத்துள்ளது என்று உரையாற்றி உள்ளார்.

Share this post with your friends