கர்நாடக பாஜக தொண்டர்களுடன் உரையாடியுள்ள பிரதமர் மோடி,ஊழலை ஒழிப்பதில் காங்கிரஸ{க்கு எந்த அக்கறையும் இல்லை, ஏனென்றால் அந்த கட்சியே ஊழலின் மிகப்பெரிய ஊற்றுக்கண்ணாக உள்ளது.கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஊழலுக்கு எதிரான போராட்டம் எவ்வளவு வேகமாக நடந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம், ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் என்ற திரிசூலம் ஊழலை கிழித்து பெரிய அடியை கொடுத்துள்ளது என்று உரையாற்றி உள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More