Mnadu News

ஊழல் தலைவர்களையும் இந்த அரசு விசாரிக்கும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

கர்நாடகாவின் பெலகாவி நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து பேசியுள்ள கொண்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊழல் செய்த பெரிய தலைவர்கள் எல்லாம் சிறைக்கு போய் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சியினர், இந்த விசாரணையை உள்நோக்கம் கொண்டது என எந்தவித அடிப்படை சான்றுகளும் இன்றி கூறி வருகின்றனர்.அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இந்த அரசாங்கம், ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும், அவர்கள் எவ்வளவு பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் கூட விசாரணை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More