மேற்கு உத்தரபிரதேசத்தில் பணத்திற்காக கொலை செய்யும் பிரபலா தாதாவாக வலம் வந்தவர் அனில் துஜானா. இவர் மீது ஒப்பந்தம் போட்டு பணத்திற்காக கொலை செய்வது, ஆட்களை கொண்டு தொழில் அதிபர்களை கடத்தியும் மிரட்டியும் பணம் பறிப்பது உட்பட 18 கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மீரட்டில் சிறப்பு ஆயுதப்படை போலீசார் நடத்திய என்கவுன்டரில் பிரபல தாதா அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அமிதாப் யாஷ் கூறி உள்ளார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More