மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, 234 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ-சேவை மையங்களை தமிழக முதல் அமைச்சர் இன்று திறந்துவைத்தார்.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More