மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, 234 தொகுதிகளிலும், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகத்தில் இ-சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ-சேவை மையங்களை தமிழக முதல் அமைச்சர் இன்று திறந்துவைத்தார்.
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக...
Read More