Mnadu News

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு.

எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவரங்களை உயர்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this post with your friends