Mnadu News

எஸ்பிஐ பத்திர வெளியீடு மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டல்

ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு 4 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் திரட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பத்திர வெளியீடு குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பேசல் 3 வகையைச் சேர்ந்த 2-ஆம் நிலை மூலதனத்துக்கான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்புறுதிப் பத்திரங்களை நிறுவனம் வெளியிட்டது என்றும். அந்தப் பத்திரங்களை வாங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் ஏறத்தாழ 5 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்ததாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Share this post with your friends

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் குருவிமலை...

Read More