Mnadu News

எஸ்பிஐ பத்திர வெளியீடு மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டல்

ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு 4 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் திரட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பத்திர வெளியீடு குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பேசல் 3 வகையைச் சேர்ந்த 2-ஆம் நிலை மூலதனத்துக்கான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்புறுதிப் பத்திரங்களை நிறுவனம் வெளியிட்டது என்றும். அந்தப் பத்திரங்களை வாங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் ஏறத்தாழ 5 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்ததாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

Share this post with your friends