Mnadu News

ஏழு மாதக் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுத்தல் நலன் பயக்கும். ஆறு மாதத்திற்கு பிறகு துணை உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

முதல் வாரம்

நாள் 1:

காலையில் அரிசிக் கஞ்சியும் மாலையில் வேகவைத்த உருளை மசியலையும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் வேகவைத்த உருளை மசியலையும் மாலையில் அரிசிக் கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் அரிசிக் கஞ்சி மாலையில் நெய் சாதமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் அரிசிக் கஞ்சி மாலையில் நெய் சாதமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் முருங்கைக்காய் சூப் மாலையில் அரிசிக்கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் வாழைப்பழமும் மாலையில் அரிசிக் கஞ்சியும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிறு பருப்பு அரிசிக் கஞ்சியும், மாலையில் வேகவைத்த ஆப்பிளும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

இரண்டாம் வாரம்

நாள் 1:

காலையில் அரிசிக் கஞ்சி, மதியம் பருப்பு சாதம், மாலையில் வேகவைத்த கேரட் மசியலையும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் இட்லி, மதியம் கேரட் பருப்பு, மாலையில் மசித்த உருளைக் கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் அரிசிக் கஞ்சி மதியம் நெய் சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் ராகி கஞ்சி, மதியம் நெய் சாதம் மாலையில் காய்கறி சூப்பும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் சிவப்பரிசி உப்புமா, மதியம் மிளகு சாதம், மாலை கேரட் பீட்ரூட் சூப்பும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் பொங்கல், மதியம் கேரட் பருப்பு சாதம் மாலையில் வேகவைத்த ஆப்பிள் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிறு பருப்பு அரிசிக் கஞ்சி,  மாலையில் வேகவைத்த ஆப்பிளும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

மூன்றாம் வாரம்

நாள் 1:

காலையில் இட்லி, மதியம் காய்கறி கலவை சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் சர்க்கரைப் பொங்கல், மதியம் மிளகு நெய் சாதம், மாலையில் காய்கறி சூப் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் ராகிக் கஞ்சி மதியம் பருப்பு சாதம், மாலையில் ஆப்பிள் ஜூஸுமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் அரிசிக் கஞ்சி, மதியம் பாலக்கீரை சாதம் மாலையில் ஆரஞ்சு ஜூசும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் இட்லி, மதியம் சுரைக்காய் சாதம், மாலை சப்போட்டா ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் ராகி கஞ்சி, மதியம் தக்காளி சேர்த்த பொங்கல் மாலையில் வேகவைத்த பீட்ரூட் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் பொங்கல், மதியம் புடலங்காய் சாதம்,  மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்

 

நான்காம் வாரம்

நாள் 1:

காலையில் தானியக் கஞ்சி, மதியம் தக்காளி சாதம், மாலையில் வேகவைத்த  உருளை கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 2:

காலையில் இட்லி, மதியம் நெய்ப்பொங்கல், மாலையில் வாழைப்பழம் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 3:

காலையில் ராகிக் கஞ்சி மதியம் காய்கறி சாதம், மாலையில் வாழைப்பழமும் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 4:

காலையில் தோசை, மதியம் ரச சாதம் மாலையில் வேகவைத்த  உருளை கிழங்கு குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 5:

காலையில் பொங்கல், மதியம் பரங்கிக்காய் சாதம், மாலை ஆப்பிள் ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 6:

காலையில் இட்லி, மதியம் பருப்பு சாதம் மாலையில் ஆரஞ்சு ஜூஸ் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்.

நாள் 7:

காலையில் சிகப்பரிசி கஞ்சி, மதியம் மிளகு பொங்கல்,  மாலையில் வேகவைத்த பேரிக்காய் குழந்தைக்கு நன்கு மசிய வைத்து தர வேண்டும்

Share this post with your friends