குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. நிலஅதிர்வின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More